பிற பகுதிகள் Subscribe to பிற பகுதிகள்

பெண்கள் A.T.M ல் பணம் எடுப்பது எப்படி?
##முதலில் ஆண்கள் எவ்வாறு பணம் பெறுகிறார்கள் என பார்த்துவிடுவோம். வாகனம் பார்க் பண்ணுதல் ATM மெசினுக்கு செல்லல் கார்டை உள் நுழைத்தல்

சான் காங்-காங்
”ஹாங்காங்கில் 1954 ஏப்ரல் மாதம் 7-ம் தேதி அன்று ஓர் ஆண் குழந்தை கொழுகொழு என்று பிறந்தது. குழந்தையின் தந்தை சார்லஸ் சான் ஒரு சமையல்காரர். தாய் லீ-லீ வீட்டு வேலை செய்யும் பெண்.

காதலியுடனான கோபத்தில் ஆண் குறியை கத்தரித்த நபர்
தாய்வானைச் சேர்ந்த நபரொருவர் காதலியுடனான வாக்குவாதத்தினால் கோபப்பட்டு அவருடைய ஆண் குறியை அவரே கத்தரித்துக்கொண்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மார்க் ஷக்கர்பேர்கின் நாய் உட்பட பேஸ்புக்கில் 10 சத வீதமான பயனர்கள் மனிதர்களல்ல: ஆய்வின் முடிவு
இன்று இணையத்தை அறியாதவர்கள் கூட பேஸ்புக்கை அறிந்து கொள்ளும் அளவிற்கு மக்களிடம் அது வியாபித்து சுமார் 1.11 பில்லியன் பயனர்களை தன்வசப்படுத்தியுள்ளது.

முள்ளிவாய்க்கால் சொல்லித் தந்த பாடங்கள்
சுதந்திரம் வேண்டி விடுதலைக்காக போராடிய ஒரு தேசத்தின் நிழல் அரசின் முடிவு எண்ணப்பட்ட நாள்கள் அவை. இப்படியான நாள்கள் வரும் என்று ஈழத்தமிழர்கள் கனவில்கூட நினைத்திருக்கவில்லை.

பெண் – ஆண் விடலைப்பருவம் (13-15 வயது) – 10 குறிப்புகள்
1. இந்த 13 -15 வயது காலகட்டத்தில், பெண் – ஆண் பாலின உறுப்புகள் வேகமாக வளர ஆரம்பிக்கின்றன. சுமார் 13 வயது பிற்பகுதியில் ஆரம்பித்த பருவ வளர்ச்சி, சுமார் 15 வயதில் கிட்டத்தட்ட 75 சதவிதம் முழு வளர்ச்சி அடைகிறது.

முத்த மழைக்குக் குளிர்ந்து போகும் பெண்கள்!
எல்லோருக்கும் தெரிந்ததுதான் – பெண்கள் அழகானவர்கள், கவர்ச்சியானவர்கள், மென்மையானவர்கள், ஏன் மேன்மையானவர்களும் கூட. ஆனால் அவர்கள் நிறைய வித்தியாசமானவர்கள், வித்தியாசமான, நூதனமான, வினோதமான பழக்க வழக்கங்களை உடையவர்களும் கூட.. தெரியுமா..

கர்ப்பமாக இருக்கும்போது உறவு வைத்துக் கொள்ளலாமா?
முதல் முறையாக கர்ப்பத்தை சந்திக்கும் பெண்ணும், அவரது கணவருக்கும் ஏற்படும் பொதுவான சந்தேகம்தான் இது. கர்ப்பம் மற்றும் செக்ஸ் உறவு குறித்த தவறான கருத்துக்களும், எது சரி, எது தவறு என்பது குறித்த குழப்பங்களும், பயமும் கர்ப்ப காலத்தின்போது உறவிலிருந்து பலரையும்… Read more

ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…!
ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான கவலை, சோகம், வருத்தம் வரத்தான் செய்கிறது. அந்த நேரத்தில் அவர்களுக்குக் கிடைக்கும் ஆறுதல், அவர்களின் அன்புக்குரியவர்களிடமிருந்து கிடைக்கும் ஆறுதலான வார்த்தைகளும், அணுசரனையான அக்கறையும்தான்.

தாய்ப்பாலினால் உருவாக்கப்பட்ட பாதணி
இங்கிலாந்தைச் சேர்ந்த பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இருவர் இணைந்து தானமாகப் பெற்ற தாய்ப்பாலினால் குழந்தைகளுக்கான ஒரு சோடி பாதணிகளை உருவாக்கியுள்ளனர்.