Tag Archives: போர்

1 மில்லியன் கண்ணிவெடிகள் போர் வலயங்களில் அகற்றல் படைத் தரப்பு அறிவிப்பு
காட்டுப் பகுதிகளில் புதைக்கப்பட்டுள்ள நிலக்கண்ணி வெடிகள் மட்டுமே தற்போது அகற்றப்படாதுள்ள தாகவும் இந்த அறிக்கையில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

அதிகாரப் பரவலை எதிர்பார்ப்பது அர்த்தமற்றதாக மாறும் நிலை….
வடமாகாண சபைத் தேர்தலை நடத்துவதில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போல் இல்லை, இல்லை உத்தேசிக்கப்பட்டுள்ளது போன்று எதிர்வரும் செப்ரெம்பர் மாதத்தில் நடத்த அரசு உள்ளார்ந்த ரீதியாக செயற்படுகிறதா என்பது என்னவோ சந்தேகமான ஒன்றாகவே நோக்கப்படுகிறது.

போர் முடிந்தாலும் போராட்டம் முடியவில்லை!
கொக்கிளாய், கருநாட்டுக்கேணி, கொக்குத் தொடுவாய் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையான மக்கள் நேற்று கிளர்ந்தெழுந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

போர் குற்ற அறிக்கை பகிரங்கப்படுத்த முடியாது; அமெரிக்காவிற்கு அரசாங்கம் அறிவிப்பு
போர் குற்ற விசாரணை குறித்ததான அறிக்கையினைப் பகிரங்கப்படுத்த முடியாது என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

போர்க்குற்ற ஆதாரங்களின் பின்னணியில் அதிகாரப் போட்டி? – ஆங்கில ஊடகம் சந்தேகம்
போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்களை நிரூபிக்கும் ஒளிப்படங்கள் வெளியான விடயத்தில்,இலங்கைப் படைத் தளபதிகளுக்குள் இருக்கும் அதிகாரப் போட்டியே காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.