பெண்ணுலகம் Subscribe to பெண்ணுலகம்

பெண்களின் ஏழு பருவங்கள்
பெண்களின் ஏழு பருவங்கள்:- * 1 வயது முதல் 8 வயது வரை – பேதை * 9 வயது முதல் 10 வயது வரை – பெதும்பை * 11 வயது முதல் 14 வயது வரை – மங்கை

ஆண்கள் வெறுக்கும் பெண்களின் சில செயல்கள்
பெண்கள் செய்யும் சில செயல்கள் ஆண்களுக்கு பிடிக்காது. உதாரணமாக, பெண்களுக்கு மேக்-கப் போடுவது மிகவும் பிடிக்கும். ஆனால் ஆண்களுக்கு அது சுத்தமாக பிடிக்காது. பெண்களுக்குப் பிடித்து ஆண்களுக்கு பிடிக்காத சில செயல்கள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்.

பெண்கள் ஜெயிக்க தன்னம்பிக்கை தேவை
சிறு வயது முதலே பெண்கள் தன்னம்பிக்கையுடன் வளர வேண்டும். அப்போது தான் எதிர்காலத்தில் சாதிக்க முடியும். தங்கள் திறமை பற்றி தெரியாத பெண்கள் தான் எந்த மாதிரியான எதிர்காலத்தை அமைத்துக் கொள்வது என்ற தயக்கத்தில் கடைசிவரை மற்றவர்களை சார்ந்தே வாழ்ந்து விடுகிறார்கள்.

இளம் பெண்களுக்கு பெற்றோரின் ஆலோசனை
மனித வாழ்வில் பருவ நிலைகளை குழந்தை பருவம், வளர் இளம் பருவம், வாலிப்பருவம், இடைநிலை பருவம், முதியோர் பருவம் என ஒருவாறு பெயரிடலாம். எல்லாப் பருவ நிலைகளிலும் பொதுவாக இதையே ஆண்கள், பெண்கள் என இரு பாலர்களுக்கும் ஒவ்வொரு பருவகால கட்டங்களிலும்… Read more

பெண்களே செல்போன் விஷயத்தில் கவனம் தேவை
இப்பொழுதொல்லாம் செல்போனில் சாப்பிட்டாயா?’ என்று கேட்பதில் தொடங்கி, ‘குட் நைட்’ என்பது வரை, செல்போன் வழியே குறுஞ்செய்திகளை (எஸ்.எம்.எஸ்) அனுப்புகிறார்கள். இதுபோலவே படங்கள், வீடியோக்கள், ரெக்கார்டிங் தகவல்களை எம். எம்.எஸ். என்ற முறையில் அனுப்புகிறார்கள்.

பெண்களின் மன இறுக்கத்திற்கு காரணம்
வீட்டு வேலை, அலுவலக வேலை, குழந்தைகள் பராமரிப்பு போன்றவற்றில் சிக்கி பெரும்பாலும் பெண்கள் மன இறுக்கத்திற்கு ஆளாகின்றனர்.

புகுந்த வீட்டில் மாமனாரின் அரவணைப்பு
மாமனார் இல்லாத புகுந்த வீடு, பெரும்பாலும் பாதுகாப்பு இல்லாத வீடாக கருதப்படுகிறது. புதிதாக வாழ வரும் ஒரு மருமகளுக்கு, மாமியாரிடமிருந்து தாயின் நேசம் கிடைக்கிறதோ இல்லையோ, நிச்சயமாக மாமனாரிடம் இருந்து ஒரு தந்தையின் நேசம் கிடைக்கும் என்று பெண்கள் நம்புகிறார்கள்.

போலீஸ் அம்மா
சீனாவில் காவல்துறைப் பெண் அதிகாரி ஒருவருக்கு பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப்பணி செய்வதற்கான உத்தரவு வந்தது.

உலகை உலுக்கிய புகைப்படம்!
ஒரு கைக்குழந்தை அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. அதை ஒரு பெண் ஜன்னல் வழியே பிடித்துக்கொண்டிருக்கிறார். ஏன் ? வீட்டினுள் ஒரே புகை மண்டலமாக இருக்கிறதே. என்ன ஆயிற்று ?

பட்டுச் சேலைகளை பராமரிப்பது எப்படி..?
* விசேஷங்களுக்கு சென்று வந்தவுடன் பட்டு சேலையை உடனே களைந்து மடித்து வைக்ககூடாது. * நிழலில் காற்றாட 2, 3 மணி நேரம் உலர விட வேண்டும். அல்லது கையினால் அழுத்தித் தேய்த்து மடித்து வைக்கவும்.