Tag Archives: தமிழ்

தமிழ் மக்களின் பிரச்சனை வேறு! தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சனை வேறு! 13வது திருத்தம் தொடர்பில் கதைவிட்ட மகிந்த
இலங்கை அரசு 13வது அரசியல் சட்டத்தைத் திருத்துவதற்கான சில பிரேரணைகளை விவாதித்து வருவதாக் கூறப்படும் நிலையில், இது குறித்து ஆளும் கூட்டணிக் கட்சிகள் நேற்று (05) நடத்திய ஒரு கூட்டத்திலும் விவாதிக்கப்பட்ட்தாகத் தெரிகிறது.

13ம் திருத்தச் சட்டம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாகாது – சஜித்
13ம் திருத்தச் சட்டம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையாது என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். வட மாகாணசபைத் தேர்தலில் யார் வெற்றியீட்டினாலும் பிரதேசங்களின் மக்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளாh.

மக்களின் போராட்டங்களை முன்னெடுக்க கூடிய கட்டமைப்பை தமிழரசுக் கட்சி ஏற்படுத்தவில்லை- பேராசிரியர் சிற்றம்பலம்
தமிழ் மக்களின் பிரச்சனைகளை முன்னிறுத்தி தொடர்ச்சியான ஜனநாயக ரீதியான போராட்டங்களை உருவாக்கக் கூடிய கட்டமைப்பை தமிழரசுக் கட்சி ஏற்படுத்தவில்லை என அக் கட்சியின் உப தலைவர் பேராசிரியர் சிற்றம்பலம் குற்றம்சாட்டியுள்ளார்.

வெடிவைத்தகல்லு தமிழ் விவசாயிகளின் நிலத்திலும் சிங்களவர் அத்துமீறல்- சிவசக்தி ஆனந்தன்
நெடுங்கேணி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வெடிவைத்தகல்லு பகுதியைச் சேர்ந்த தமிழ் மக்களுக்குச் சொந்தமான கூளாமுறிப்பிலுள்ள அறுதி உறுதி மற்றும் எல். டீ.ஓ பத்திரங்களுடனான வயல் காணிகள்,

தமிழ் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைக்க எதிராக ஒன்றுபடுவோம்- தமிழ் தேசிய முன்னனி
தமிழ் பெண்கள் மீதான பாலியல் வன்னொடுமைகளை கண்டிப்பதுடன் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட தீர்மானித்துள்ளோம் என தமிழ் தேசிய முன்னணி தெரிவித்துள்ளது.

தமிழ் சினிமாவின் சக்ஸஸ் ஃபார்மூலா
நீங்கள் தமிழ் சினிமாவின் தீவிர ரசிகரா? நீங்களும் தமிழ் சினிமாவுக்குள் நுழைத்து கலக்க விரும்புகிறீர்களா? உங்களுக்கும் படமெடுக்கும் ஆசை இருக்கிறதா? நீங்கள் ஒரு படத்திற்கு கதை எழுத ஆர்வமாக இருக்கிறீர்களா? அப்படியானால் இதோ உங்களுக்காக தமிழ் சினிமாவின் சில சக்ஸஸ் ஃபார்மூலாக்கள்…. Read more

30 வருடகால விடுதலைப் போராட்டம் ஏற்படுத்திய ஆறாத காயங்களில் ஒன்றே தமிழ்-முஸ்லிம் முரண்பாடு
கொழும்பு பல்கலைக்கழகத்தின் அரசியல் வரலாற்றுத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.எஸ்.அனீஸினால் எழுதப்பட்ட கட்டுரையின் முழு வடிவம் இது.