Tag Archives: இலங்கை

இலங்கை இராணுவ வீரருக்கு எதிராக நீலகிரியில் ஆர்பாட்டம்! 150 பேர் கைது
இலங்கையைச் சேர்ந்த இரண்டு உயர்நிலை படை அதிகாரிகள் நீலகிரி மாவட்டம் வெலிங்கடனிலுள்ள பாதுகாப்படைகள் பயிற்சி கல்லூரிக்கு வந்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன.

இலங்கையின் இரண்டு வங்கிகளில் புலிகளின் 86 மில்லியன் ரூபாவை ரெஜி வைப்பிலிட்டுள்ளார் – அரசாங்கம்
விடுதலைப்புலிகள் அமைப்புக்கு இலங்கையில் உள்ள இரண்டு வங்கிகளில் 86 மில்லியன் பணம் வைப்புச் செய்யப்பட்டிருந்ததாக அரசாங்கத்திற்கு தெரியவந்துள்ளது என திவயின கூறியுள்ளது.

இலங்கை நீதிபதி ஜ.நா விசாரணை குழுவில் இருந்து விலகல்! விசாரணைகளை பதவி விலகல் பாதிக்காது- ஜ.நா
ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழாமொன்றிலிருந்து இலங்கை நீதிபதி ஒருவர் விலகிக் கொண்டுள்ளார்.

புலிகள் மீண்டும் வரலாம் என்ற அச்சத்தில் இலங்கை; அமெரிக்காவின் அறிக்கை கூறுகிறது
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் உருவாகலாம் என்ற அச்சம் காரணமாகவே சிவில் பாதுகாப்பு நடைமுறைகளில் மாற்றம் கொண்டுவர இலங்கை அரசு பின்னடிக்கிறது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சினால் வெளியிடப்பட்ட 2012ஆம் ஆண்டுக்கான பயங்கரவாத எதிர்ப்புத் தொடர்பான அறிக்கையிலேயே… Read more

இலங்கையிடம் பொறுப்புக் கூறலை வலியுறுத்தியவர் ஐ.நா.தூதரானார்
இலங்கை தொடர்பாக அமெரிக்கா தொடர்ச்சியாகக் கடும் போக்கை கடைப்பிடித்துவரும் நிலையில், இலங்கைக்கு இப்போது மேலும் ஒரு தலைவலி ஏற்பட்டுள்ளது.

ஊடகங்களுக்கு அரசால் புதிய கட்டுப்பாட்டுச் சட்டங்கள்! பலரும் அதிருப்தி
ஊடக நெறிமுறைகள் குறித்து இலங்கை அரசு கொண்டு வர உத்தேசித்துள்ள சட்டத்தின் நகல் வெளியிடப்பட்டுள்ளது.

13வது திருத்தச் சட்டத்தை அரசின் சதியில் இருந்து பாதுகாப்பார்களா? களத்தில் ரவுப் ஹக்கீம், வாசுதேவ நாணயக்கார
இலங்கை அரசு 13வது சட்டத்திருத்தத்தின் சில பிரிவுகளைத் திருத்த முயற்சிப்பது குறித்த பிரேரணைகளைப் பற்றி ஆலோசித்து முடிவெடுக்க ஒருவார கால அவகாசம் கேட்டிருப்பதாக இலங்கை நீதித்துறை அமைச்சர் ரவுப் ஹக்கீம் கூறினார்.

மேலும் 25 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது!
மேலும் இந்திய மீனவர்கள் 25 பேர் நெடுந்தீவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டு யாழ். மாவட்ட நீரியல் வளத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையால் 24 இராமேஸ்வரம் மீனவர்கள் கைது!
சர்வதேச கடல் எல்லை அருகில் பாரம்பரிய இடத்தில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்வது வாடிக்கையான நிகழ்வாகி விட்டது.

லண்டன் இலங்கைத் தமிழர் சென்னையில் கடத்தல்!
இலங்கையைச் சேர்ந்தவர் தம்பதிகள் இந்தியாவின் சென்னை விமான நிலையத்தில் வைத்து கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.