List/Grid
Tag Archives: மட்டக்களப்பு

வெளிநாட்டில் இருந்து வந்தவரின் மரணத்தில் சந்தேகம்! முறைப்பாட்டையடுத்து பொலிசார் விசாரணை!
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வெளிநாட்டில் இருந்துவந்த ஒருவர் 10 நாட்களில் இறந்தது தொடர்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

மட்டு. புத்தர்சிலை விவகாரம், இந்து ஆலயங்களில் இடம்பெற்ற திருட்டு தொடர்பாக பிரான்ஸ் தூதுவரிடம் முறைப்பாடு- யோகேஸ்வரன் எம்.பி.
மட்டக்களப்பு நுழைவாயிலில் புத்தர் சிலை நிர்மாணிப்பதற்கு எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்தும், இந்து ஆலயங்கள் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்படும் சம்பவங்கள் தொடர்பிலும் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கிரிஸ்ரின் ரொபின்சனுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டு. மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் விளக்கிக் கூறியுள்ளார்.