Tag Archives: அசாத் சாலி

இலங்கையில் நான் பாதுகாப்பாக வாழமுடியாது! அசாத் சாலி
அரசாங்கத்திற்கு எதிராக மேலும் 2 மனித உரிமை வழகக்குகள்; அசாத் சாலி

அசாத் சாலியின் செயற்பாடுகள் குறித்து தொடர்ந்தும் அவதானிப்பு
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் விசேட உத்தரவின் பேரில், கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி விடுதலை செய்யப்பட்டாலும் அவரது செயற்பாடுகள் குறித்து ரகசிய காவற்துறையினரும், புலனாய்வுப் பிரிவினரும் தொடர்ந்தும் அவதானித்து வருவதாக காவற்துறை தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அசாத் சாலி விடுதலை செய்யப்பட்டார்
இலங்கையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த கொழும்பு மாநகர சபையின் முன்னாள் துணை மேயரான அசாத் சாலி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

எனது தந்தை பயங்கரவாதியல்ல: அசாத் சாலியின் மகள் கண்ணீர்
எனது தந்தை பயங்கரவாதியல்ல; ஐக்கியத்துக்காக குரல் கொடுத்தவர்: அசாத் சாலியின் மகள் கண்ணீர் மல்கத் தெரிவிப்பு எனது தந்தை பயங்கரவாதியல்ல, இனவாதத்தையும் மதவாதத்தையும் எதிர்த்து ஐக்கியத்துக்காக குரல் கொடுத்தவர். அவரை ஏன் தேவையற்ற விதத்தில் கைது செய்து தடுத்துவைக்க வேண்டும்? என… Read more