Tag Archives: சரத் பொன்சேகா

13 திருத்தத்தில் அரசு கை வைக்கக்கூடாது; முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கருத்து
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் மீது அரசு கைவைக்கக்கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ள ஜனநாயகக் கட்சியின் தலைவரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா, “13′இற்கு எதிராக அமைச்சர்களைத் தூண்டிவிடுவது ஜனாதிபதியே என்றும் சாடினார்.

தயா மாஸ்ரர் வேண்டாம்; சரத் பொன்சேகா கடும் எதிர்ப்பு
புலிகளின் முன்னாள் ஊடகத்துறை இணைப்பாளர் தயா மாஸ்ரரை வடக்குத் தேர்தலில் அரசு முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவதை தான் கடுமையாக எதிர்ப்பதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் வழங்குகின்றது அரசு; சரத் பொன்சேகா குற்றச்சாட்டு
அரசாங்கம் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் வழங்கி வருவதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா குற்றஞ்சாட்டியுள்ளார்.

மனித உரிமைகளை மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை – சரத் பொன்சேகா
மனித உரிமைகளை மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார். அரசாங்கத்தின் அரசியல் கொள்கைகளுக்கு முரண்பட்ட மாற்றுக் கருத்துக்களை வெளியிடுவது ஆபத்தான நிலைமை ஏற்படுத்தியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெளிநாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் : சரத் பொன்சேகா
தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடித்த காரணத்திற்க்காக சர்வதேச சமூகம் அரசாங்கத்தின் மீது கொண்டுள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.