பணியிடங்களில் இருந்தும், கல்வி நிலையங்களில் இருந்தும் வீடு திரும்பும்போதோ அல்லது வெளியில் செல்லும் போதோ பல்வேறு சூழ்நிலைகளில் பெண்கள் பல வகைகளில் துன்புறுத்தப்படுகின்றனர் இந்த தாக்குதல்களை சமாளிக்க பெண்கள் தைரியத்துடன் செயல்பட வேண்டும்.
இதற்கு பெண்களின் தைரியமும், துணிச்சலும், எச்சரிக்கை உணர்வும்தான் மாற்று மருந்தாக அமையும். அதுபோன்ற சம்பவங்கள் எல்லா பெண்களுக்கும் நேரும் என்று கூற இயலாது.
ஆனால் அவ்வாறு நேரும்போது அதனை எதிர்க்கும் ஆற்றலை பெண் பெற்றிருக்க வேண்டும். மனதில் தைரியம் இருந்தால் போதும். பிரச்சனைகளை சமாளிக்க பெரிய ஆயுதம் தேவையில்லை சிறிய safety pin மட்டும் போதும்.