List/Grid
Tag Archives: அறிவாற்றல்.
கலைவாணரின் அறிவாற்றல்
எழுத்தாளர்கள் தங்கள் பேனாவை எப்படிப்பட்ட மையைத் தொட்டு எழுதுகிறார்கள் தெரியுமா? – என்று கலைவாணர் அவர்கள் கேட்டதும் மக்கள் அனைவரும். “பேனா மைதான். கருப்பு மை, நீல மை மற்றும் சிகப்பு மையாகத்தான் இருக்கும்” என்று சொன்னார்களாம்.





