25 இலட்சம் பெறுமதியான தங்கக் கட்டிகளுடன், அமெரிக்கப் பிரஜை ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நேற்றையதினம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதான குறித்த நபரிடம் இருந்து, 126 தங்கக் கட்டிகள் கைப்பற்றப்பட்டாக சுங்கப்பிரிவு தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு வருகைதந்த அமெரிக்கப் பிரஜை ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் இருந்து எமது செய்தியாளர் வாசு-