“படகில போகும்போதுதான் அவகிட்ட ` ஐ லவ் யூ’ சொல்லணுமா?”
“அப்பத்தான எங்காதல் முழுகிப் போகாது”
ரா.சு.லீலாவிஜய், மதுரை-
“என் மனைவிக்குப் பிடிச்சதையெல்லாம் நான் வாங்கியே குடுத்துடுவேன்”
“அப்படியா! நா என் மனைவிக்கு பிடிச்சதையெல்லாம் செஞ்சே குடுத்திடுவேன்!”
வைகை. ஆறுமுகம், வழுதூர்-