<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>rajharan.de &#187; இலங்கை</title>
	<atom:link href="http://www.rajharan.de/tag/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>http://www.rajharan.de</link>
	<description>Tamil news portal</description>
	<lastBuildDate>Tue, 03 Sep 2013 13:45:29 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
		<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
		<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=3.9.40</generator>
	<item>
		<title>இலங்கை இராணுவ வீரருக்கு எதிராக நீலகிரியில் ஆர்பாட்டம்! 150 பேர் கைது</title>
		<link>http://www.rajharan.de/3062</link>
		<comments>http://www.rajharan.de/3062#comments</comments>
		<pubDate>Mon, 10 Jun 2013 05:13:31 +0000</pubDate>
		<dc:creator><![CDATA[rajharan]]></dc:creator>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[நீலகிரி]]></category>

		<guid isPermaLink="false">http://www.rajharan.de/?p=3062</guid>
		<description><![CDATA[இலங்கையைச் சேர்ந்த இரண்டு உயர்நிலை படை அதிகாரிகள் நீலகிரி மாவட்டம் வெலிங்கடனிலுள்ள பாதுகாப்படைகள் பயிற்சி கல்லூரிக்கு வந்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், பெரியார் திராவிடர் கழகம் உட்பட்ட பல கட்சிகள்... <a class="meta-more" href="http://www.rajharan.de/3062">Read more <span class="meta-nav">&#187;</span></a>]]></description>
		<wfw:commentRss>http://www.rajharan.de/3062/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>இலங்கையின் இரண்டு வங்கிகளில் புலிகளின் 86 மில்லியன் ரூபாவை ரெஜி வைப்பிலிட்டுள்ளார் &#8211; அரசாங்கம்</title>
		<link>http://www.rajharan.de/2975</link>
		<comments>http://www.rajharan.de/2975#comments</comments>
		<pubDate>Sat, 08 Jun 2013 06:25:29 +0000</pubDate>
		<dc:creator><![CDATA[rajharan]]></dc:creator>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[புலி]]></category>
		<category><![CDATA[வங்கி]]></category>

		<guid isPermaLink="false">http://www.rajharan.de/?p=2975</guid>
		<description><![CDATA[விடுதலைப்புலிகள் அமைப்புக்கு இலங்கையில் உள்ள இரண்டு வங்கிகளில் 86 மில்லியன் பணம் வைப்புச் செய்யப்பட்டிருந்ததாக அரசாங்கத்திற்கு தெரியவந்துள்ளது என திவயின கூறியுள்ளது. இலங்கையில் உள்ள பிரபல வெளிநாட்டு வங்கி ஒன்றில் மாத்திரம் 56 மில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. புலிகள் அமைப்புக்கு... <a class="meta-more" href="http://www.rajharan.de/2975">Read more <span class="meta-nav">&#187;</span></a>]]></description>
		<wfw:commentRss>http://www.rajharan.de/2975/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>இலங்கை நீதிபதி ஜ.நா விசாரணை குழுவில் இருந்து விலகல்! விசாரணைகளை பதவி விலகல் பாதிக்காது- ஜ.நா</title>
		<link>http://www.rajharan.de/2961</link>
		<comments>http://www.rajharan.de/2961#comments</comments>
		<pubDate>Sat, 08 Jun 2013 06:11:44 +0000</pubDate>
		<dc:creator><![CDATA[rajharan]]></dc:creator>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[நீதிபதி]]></category>

		<guid isPermaLink="false">http://www.rajharan.de/?p=2961</guid>
		<description><![CDATA[ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழாமொன்றிலிருந்து இலங்கை நீதிபதி ஒருவர் விலகிக் கொண்டுள்ளார். தென் சீன கடல் தொடர்பில் சீனாவிற்கு எதிராக பிலிப்பைன்ஸ் செய்த முறைப்பாட்டை ஐந்து பேர் அடங்கிய ஐக்கிய நாடுகள் நீதிபதிகள் குழாமொன்று விசாரணை நடத்தி வருகின்றது. நீதிபதிகள் குழுவில்... <a class="meta-more" href="http://www.rajharan.de/2961">Read more <span class="meta-nav">&#187;</span></a>]]></description>
		<wfw:commentRss>http://www.rajharan.de/2961/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>புலிகள் மீண்டும் வரலாம் என்ற அச்சத்தில் இலங்கை; அமெரிக்காவின் அறிக்கை கூறுகிறது</title>
		<link>http://www.rajharan.de/3020</link>
		<comments>http://www.rajharan.de/3020#comments</comments>
		<pubDate>Sat, 08 Jun 2013 05:25:43 +0000</pubDate>
		<dc:creator><![CDATA[rajharan]]></dc:creator>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[புலிகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.rajharan.de/?p=3020</guid>
		<description><![CDATA[தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் உருவாகலாம் என்ற அச்சம் காரணமாகவே சிவில் பாதுகாப்பு நடைமுறைகளில் மாற்றம் கொண்டுவர இலங்கை அரசு பின்னடிக்கிறது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சினால் வெளியிடப்பட்ட 2012ஆம் ஆண்டுக்கான பயங்கரவாத எதிர்ப்புத் தொடர்பான அறிக்கையிலேயே... <a class="meta-more" href="http://www.rajharan.de/3020">Read more <span class="meta-nav">&#187;</span></a>]]></description>
		<wfw:commentRss>http://www.rajharan.de/3020/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>இலங்கையிடம் பொறுப்புக் கூறலை வலியுறுத்தியவர் ஐ.நா.தூதரானார்</title>
		<link>http://www.rajharan.de/2927</link>
		<comments>http://www.rajharan.de/2927#comments</comments>
		<pubDate>Fri, 07 Jun 2013 04:27:39 +0000</pubDate>
		<dc:creator><![CDATA[rajharan]]></dc:creator>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>

		<guid isPermaLink="false">http://www.rajharan.de/?p=2927</guid>
		<description><![CDATA[இலங்கை தொடர்பாக அமெரிக்கா தொடர்ச்சியாகக் கடும் போக்கை கடைப்பிடித்துவரும் நிலையில், இலங்கைக்கு இப்போது மேலும் ஒரு தலைவலி ஏற்பட்டுள்ளது. இறுதிக் கட்டப் போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு இலங்கை பொறுப்புக்கூற வேண்டும் என்ற நிலைப்பாட்டை அமெரிக்கா எடுப்பதற்குக் காரணமாக இருந்தவர்களுள்... <a class="meta-more" href="http://www.rajharan.de/2927">Read more <span class="meta-nav">&#187;</span></a>]]></description>
		<wfw:commentRss>http://www.rajharan.de/2927/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>ஊடகங்களுக்கு அரசால் புதிய கட்டுப்பாட்டுச் சட்டங்கள்! பலரும் அதிருப்தி</title>
		<link>http://www.rajharan.de/2918</link>
		<comments>http://www.rajharan.de/2918#comments</comments>
		<pubDate>Fri, 07 Jun 2013 04:16:07 +0000</pubDate>
		<dc:creator><![CDATA[rajharan]]></dc:creator>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[ஊடகம்]]></category>

		<guid isPermaLink="false">http://www.rajharan.de/?p=2918</guid>
		<description><![CDATA[ஊடக நெறிமுறைகள் குறித்து இலங்கை அரசு கொண்டு வர உத்தேசித்துள்ள சட்டத்தின் நகல் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையில் ஊடக சுதந்திரம் மோசமாக இருப்பதாகவே பல்வேறு அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ள நிலையில், அரசின் இந்த முன்நகர்வு பல்வேறு மட்டங்களில் கவலைகளைத் தோற்றுவித்துள்ளது. பொதுமக்களின் எதிர்பார்ப்புகளுக்கம் ரசனைக்கு... <a class="meta-more" href="http://www.rajharan.de/2918">Read more <span class="meta-nav">&#187;</span></a>]]></description>
		<wfw:commentRss>http://www.rajharan.de/2918/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>13வது திருத்தச் சட்டத்தை அரசின் சதியில் இருந்து  பாதுகாப்பார்களா? களத்தில் ரவுப் ஹக்கீம், வாசுதேவ நாணயக்கார</title>
		<link>http://www.rajharan.de/2916</link>
		<comments>http://www.rajharan.de/2916#comments</comments>
		<pubDate>Fri, 07 Jun 2013 04:14:14 +0000</pubDate>
		<dc:creator><![CDATA[rajharan]]></dc:creator>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[ரவுப் ஹக்கீம்]]></category>

		<guid isPermaLink="false">http://www.rajharan.de/?p=2916</guid>
		<description><![CDATA[இலங்கை அரசு 13வது சட்டத்திருத்தத்தின் சில பிரிவுகளைத் திருத்த முயற்சிப்பது குறித்த பிரேரணைகளைப் பற்றி ஆலோசித்து முடிவெடுக்க ஒருவார கால அவகாசம் கேட்டிருப்பதாக இலங்கை நீதித்துறை அமைச்சர் ரவுப் ஹக்கீம் கூறினார். ஆளும் கூட்டணியின் கட்சிகளின் கூட்டம் இது குறித்து கலந்தாலோசிக்க... <a class="meta-more" href="http://www.rajharan.de/2916">Read more <span class="meta-nav">&#187;</span></a>]]></description>
		<wfw:commentRss>http://www.rajharan.de/2916/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>மேலும் 25 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது!</title>
		<link>http://www.rajharan.de/2886</link>
		<comments>http://www.rajharan.de/2886#comments</comments>
		<pubDate>Thu, 06 Jun 2013 10:12:02 +0000</pubDate>
		<dc:creator><![CDATA[rajharan]]></dc:creator>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கடற்படை]]></category>

		<guid isPermaLink="false">http://www.rajharan.de/?p=2886</guid>
		<description><![CDATA[மேலும் இந்திய மீனவர்கள் 25 பேர் நெடுந்தீவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டு யாழ். மாவட்ட நீரியல் வளத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இந்திய இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 25 மீனவர்கள் இழுவைப் படகில் இலங்கையின் நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் நேற்று புதன்கிழமை இரவு அத்துமீறி நுழைந்த... <a class="meta-more" href="http://www.rajharan.de/2886">Read more <span class="meta-nav">&#187;</span></a>]]></description>
		<wfw:commentRss>http://www.rajharan.de/2886/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>இலங்கை கடற்படையால் 24 இராமேஸ்வரம் மீனவர்கள் கைது!</title>
		<link>http://www.rajharan.de/2856</link>
		<comments>http://www.rajharan.de/2856#comments</comments>
		<pubDate>Wed, 05 Jun 2013 17:24:59 +0000</pubDate>
		<dc:creator><![CDATA[rajharan]]></dc:creator>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[இராமேஸ்வரம்]]></category>
		<category><![CDATA[கடற்படை]]></category>

		<guid isPermaLink="false">http://www.rajharan.de/?p=2856</guid>
		<description><![CDATA[சர்வதேச கடல் எல்லை அருகில் பாரம்பரிய இடத்தில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்வது வாடிக்கையான நிகழ்வாகி விட்டது. கச்சத்தீவு பகுதியில் தங்களை மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்றும், கச்சத்தீவை மீட்கவேண்டும் என்றும் தமிழக மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி... <a class="meta-more" href="http://www.rajharan.de/2856">Read more <span class="meta-nav">&#187;</span></a>]]></description>
		<wfw:commentRss>http://www.rajharan.de/2856/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>லண்டன் இலங்கைத் தமிழர் சென்னையில் கடத்தல்!</title>
		<link>http://www.rajharan.de/2780</link>
		<comments>http://www.rajharan.de/2780#comments</comments>
		<pubDate>Mon, 03 Jun 2013 17:30:59 +0000</pubDate>
		<dc:creator><![CDATA[rajharan]]></dc:creator>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[தமிழர்]]></category>
		<category><![CDATA[லண்டன்]]></category>

		<guid isPermaLink="false">http://www.rajharan.de/?p=2780</guid>
		<description><![CDATA[இலங்கையைச் சேர்ந்தவர் தம்பதிகள் இந்தியாவின் சென்னை விமான நிலையத்தில் வைத்து கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கணபதி பிள்ளை தவராஜா (59), இவரது மனைவி சலஜா இவர்கள் இங்கிலாந்தில் தொழில் அதிபர்களாக உள்ளனர். இவர் கடந்த பல... <a class="meta-more" href="http://www.rajharan.de/2780">Read more <span class="meta-nav">&#187;</span></a>]]></description>
		<wfw:commentRss>http://www.rajharan.de/2780/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
	</channel>
</rss>
